பஞ்ச பட்சி சாஸ்திரம்
நாழிகை ,சாமம்
ஒரு நாள் என்பது மொத்தம் 24 மணி நேரம் .அதாவது 60 நாழிகை
பகல்-30 நாழிகை : இரவு 30 நாழிகை
6நாழிகைகள் சேர்ந்தது ஒரு சாமம்
ஒரு பகலுக்கு 5 சாமங்கள்
ஒரு...
புனர்பூசம் நட்சத்திரம்
புனர்பூசம் நட்சத்திரம் பொதுவாண குணங்கள்:
உயர்ந்த குணம்உள்ளவர்கள்.கடமை உணர்வு உடையவர்கள்.கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள்.சிறந்த பண்பாளர்கள்.பொது தொண்டில்விருப்பம் கொண்டவர்கள்.நீண்டதூரம் நடப்பவர்கள்.உதவி செய்தவர்களைப் போற்றும் குணம் இருக்கும்.கடுமையாகப் பேசுபவர்.கள்ளத்தனம் கொண்டவர்கள்.தெளிவான சிந்தனை உடையவர்கள்.அறிவாளி பொய் பேச...
லக்கினத்தில் இராகு
பொதுப்பலன்
சில்லரை நோய்கள் அடிக்கடி வாட்டிக் கொண்டிருக்கும். கணவன் - மனைவி மன வேற்றுமை உண்டாகும். ஆணுக்கு 40 - இல் இருந்து 60 வயதளவில் மனைவியின் பிரிவு ஏற்படும்....
அரச இலை வழிபாடு
16 வகை செல்வங்களும் பெற்று ஒரு மனிதன் வாழ வேண்டும் என்றால் அவன் எத்தனை பெரிய பாக்கியவானாக இருக்க வேண்டும் என்று சொல்லி தெரிய வேண்டியது இல்லை....
சூரிய தசா
உங்களில் பெரும்பாலானோர் உங்கள் ஜாதகத்தை படித்திருப்பீர்கள் சில சமயங்களில் ஜோதிடர் உங்களுக்கு நல்ல தசா ஆரம்பித்து விட்டது இனி யோக நேரம்தான் என்பார். சில சமயங்களில் கவனமாக இருங்கள் மோசமான தசா...
மாந்தி தோஷம் விலகும் ஜாதக அமைப்புகள்:
"குரு பார்க்க கோடி நன்மை" வலுவாக குரு இருந்து, குருவின் பார்வை இருப்பின் மாந்தியின் கெடு பலன்கள் குறையும்.
குரு பகவான் திரிகோணத்தில் வலுவாக இருந்தால் மாந்தியின் தோஷம்...
நீசம் மற்றும் அஸ்தங்கம் பெற்ற கிரகங்கள் தரும் பலன்கள்
ஒவ்வொரு கலையிலும் ஓர் உன்னதம் நிறைந்து கிடக்கிறது.ஓவியம் ஓர் உயர்ந்த கலை.அது சேர்க்க சேர்க்க வருவது.சரியான விகிதத்தில் வண்ணங்களைக் குழைத்துச் சேர்ப்பதில் அழகிய...
உங்கள் கஷ்டங்கள் தீர்க்கும் இஷ்டதெய்வம்
போட்டிகள் நிறைந்த இந்த உலகில் ஒருவர் வாழ்வில் வெற்றிகரமாகவும் மகிழ்ச்சிகரமாகவும் வாழ்வதற்கு அறிவு மனோ பலம் பண பலம் ஆயுள் பலமும் துணைபுரிகின்றன இத்தனை சிறப்பாக கிடைக்க வேண்டுமெனில்...
திவ்ய தேசம்-திரு கபிஸ்தலம்
திவ்ய தேசம்-9
பெரும்பாலும் பெருமாள் மிகவும் விரும்பி அமர்கின்ற இடம் தமிழ்நாட்டைப் பொறுத்த அளவில் காவிரிக் கரையோரம் என்பது அத்தனை வரலாறுகளும் மிக அழகாக எடுத்துச் சொல்கின்றன.
பகவான் மிகவும் ஆசைப்பட்டு நடந்த...
Recent Comments